மதுரை: துணைக்கோள் நகரத்திற்கு இடம் வழங்கியவர்களுக்குரிய நிவாரணத் தொகையை 10 ஆண்டுகள் ஆகியும் முறைப்படி வழங்காததால் மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரின் காரை பறிக்க முயன்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உரிமையாளர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து இழப்பீடுகளும் முறையாக வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டுச் சென்றனர்.
மதுரையில் கடந்த 1989ஆம் ஆண்டு துணைக்கோள் நகரத்திற்காக குடிசை மாற்று வாரியம் மூலமாக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆட்சியரின் காரை பறிக்க நீதிபதி உத்தரவு
2 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jan 2020 07:07

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!