ஆட்சியரின் காரை பறிக்க நீதிபதி உத்தரவு

மதுரை: துணைக்கோள் நகரத்திற்கு இடம் வழங்கியவர்களுக்குரிய நிவாரணத் தொகையை 10 ஆண்டுகள் ஆகியும் முறைப்படி வழங்காததால் மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரின் காரை பறிக்க முயன்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உரிமையாளர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வரும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்குள் அனைத்து இழப்பீடுகளும் முறையாக வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டுச் சென்றனர்.
மதுரையில் கடந்த 1989ஆம் ஆண்டு துணைக்கோள் நகரத்திற்காக குடிசை மாற்று வாரியம் மூலமாக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!