சென்னை: கொரோனாவை ஒழிக்கும் மூன்று ஆயுள் தீர்க்க மூலிகைகள் சதுரகிரி மலையில் இருப்பதாகவும் இந்த மாதத்துக்குள் கொரோனா கிருமி தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்றும் சென்னைக்கு திரிசூலத்துடன் வந்துள்ள சேலம் மாவட்டம், அழகாபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி தனஞ்செயன் (படம்) அருள்வாக்கு கூறியுள்ளார். இந்த மூலிகைகளைப் பயன் படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு செய்தால் கிருமியில் இருந்து மக்களைக் காப்பாற்றலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்
‘சதுரகிரியில் கொரோனாவை ஒழிக்கும் மூலிகைகள் உள்ளன’
2 May 2020 13:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 May 2020 14:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!