கீழடி 6ம் கட்ட அகழாய்வுப் பணி: மணலூர் பகுதியில் சுடுமண் உலை கண்டுபிடிப்பு

மதுரை: கீழ­டி­யில் மட்­டும் நடை­பெற்று வந்த அக­ழாய்வுப் பணி­கள் தற்­போது மேலும் சில இடங்­க­ளுக்கு விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கீழடி சார்ந்த 6ம் கட்ட அகழாய்வில் கொந்­தகை, அக­ரம், மண­லூர் ஆகிய இடங்­களும் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் மண­லூ­ரில் சுடுமண் உலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொல்­லி­யல் துறை­யி­ன­ரின் ஆர்­வத்தை அதி­க­ரித்து உள்­ளது.

கடந்த 23ம் தேதி முதல் மணலூரில் அக­ழாய்­வுப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தொல்­லி­யல் துறை துணை இயக்­கு­நர் சிவா­னந்­தம், தற்­போது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள சுடு­மண் உலை­யா­னது அணி­க­லன்­களை வடி­வ­மைப்­ப­தி­லும், உலோ­கம் தயா­ரிக்­க­வும் பயன்­பட்­டுள்­ளதா என இனிவரும் நாட்­களில் முழு­மை­யாக தெரி­ய­வ­ரும் என்­றார். கீழடியில் அகழாய்வுப் பணிகள் நீடிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!