ஜெயக்குமார்: சசிகலா உறவு அதிமுகவுக்கு தேவையில்லை

சென்னை: அடுத்து சசி­க­லா­தான் அதி­மு­க­வின் பொதுச்­செ­ய­லா­ளர் என்று பரவி வரும் வதந்­திக்கு முற்­றுப்­புள்ளி வைத்­துள்­ளார் மீன் வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­குமார்.

“சசி­க­லா­வின் உறவு அதி­முக வுக்கு தேவை­யில்லை,” என்று கூறி­யுள்ள ஜெயக்­கு­மார், “அதி­முக கட்­சி­யிலோ ஆளுங்­கட்­சி­யின் ஆட்­சி­யிலோ சசி­க­லா­வுக்கு துளி­யும் இட­மில்லை. ஏற்­கெ­னவே அதி­மு­க­வில் எடுக்கப்பட்ட முடிவே நாளை­யும் தொட­ரும்,” என்றார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர், “அமைச்­ச­ரில் இருந்து அதி­கா­ரி­கள் வரை அனை­வ­ருக்­கும் கொரோனா தொற்று பரவி வரு­கிறது. கொரோனா பர­வும் அச்­சம் உள்ள நிலை­யி­லும் உயி­ரை­யும் பண­யம் வைத்து நாங்கள் களப்­பணி­யாற்றி வரு­கி­றோம்.

“எங்­க­ளுக்கு விளம்­ப­ரம் தேவையில்லை. நாங்­கள் யார் என்று மக்­க­ளுக்கு தெரி­யும். சசி­கலா இல்­லா­மல் அதி­முக ஆட்­சியை நடத்­து­வதுதான் எங்­கள் முடிவு,” என்றார்.

இத்தகவல் அம­முக கட்­சி­யி­ன­ரி­டையே பெரும் கொந்­த­ளிப்பை அளித்துள்­ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!