பிரசவத்துக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர்; அபராதம் விதித்தது போலிஸ்

மதுரை: மதுரையில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை தன் ஆட்டோவில் ஏற்றி மருத்துவ மனைக்கு இலவசமாக அழைத்து சென்றுள்ளார் ராமகிருஷ்ணன் என்பவர். ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவை இயக்கியதாக ராமகிருஷ்ணனுக்கு போலிசார் 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர். இதனால் மனம் வருந்திய ஆட்டோ ஓட்டுனர் ராமகிருஷ்ணன் தனது நிலையை விளக்கி சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி மதுரை மாநகர ஆணையர் பிரேம் ஆனந்தின் பார்வைக்குச் சென்ற நிலையில் ஆபத்து நேரத்தில் உதவ முன்வந்த ஓட்டுநரைப் பாராட்டிய அவர், அபராதத் தொகையை நீக்க உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!