புதுவையிலும் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி: தமிழகம் போலவே புதுவையிலும் ஆகஸ்டு 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படு வதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, ஆனால், ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக் குப் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய நாராயணசாமி கூறுகையில், “மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர் வைப் பின்பற்றி புதுைவயிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது.

“புதுச்சேரியில் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி உள்ளது. மத்திய அரசின் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் வரும்வரை புதுச்சேரியில் உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

“புதுச்சேரிக்குள் வருபவர் களுக்கும் வெளியே செல்பவர் களுக்கும் ‘இ-பாஸ்’ அனுமதி கட்டாயம்,’’ என கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!