கிருமிப் பரவல் முறியடிப்புக்கு உதவிக்கரம் நீட்டிய சிஎஸ்கே

சென்னை: கொரோனா கிரு­மிப் பர­வலை ஒழிக்க மத்­திய அர­சுக்­கும் மாநில அர­சு­க­ளுக்­கும் ஐபி­எல் டி20 தொட­ரில் உள்ள எட்டு அணி­க­ளின் வீரர்­களும் தங்­க­ளால் முடிந்த உத­வி­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

அதன் தொடர்ச்­சி­யாக சென்னை சூப்­பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம், தமி­ழ­கத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் 450 ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­களை வழங்­கி­யுள்­ள­தாக அந்த அணி வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் நடந்த நிகழ்ச்­சி­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லி்ன் முன்­னி­லை­யில் தமி­ழக கிரிக்­கெட் சங்­கத்­தின் தலை­வர் ரூபா குரு­நாத், சிஎஸ்கே அணி­யின் இயக்­கு­நர் ஆர் ஸ்ரீனி­வா­சன் ஆகி­யோர் இந்த செறி­வூட்­டி­களை வழங்­கி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!