1991ல் தப்பிய அதிகாரி ஓய்வு

தமிழ்­நாட்­டில் ஸ்ரீபெ­ரும்­பு­தூ­ரில் 1991ல் நடந்த தற்­கொலை தாக்கு­த­லில் முன்­னாள் முதல்­வர் ராஜீவ் காந்தி கொல்­லப்­பட்­டார்.

அந்­தச் சம்­ப­வத்­தில் காயம் அடைந்த பிர­தீப் வி. பிலிப் என்ற போலிஸ் அதி­காரி, பல்வேறு பொறுப்புகளில் 34 ஆண்­டு­கள் சேவை­யாற்றி மூத்த போலிஸ் அதி­கா­ரி­யாக கடந்த வியா­ழக்­கி­ழமை ஓய்வு பெற்­றார்.

டிஜிபி சைலேந்திர பாபு (இடது), தமிழக போலிஸ் பயிற்சிப் பயிலகத்தின் இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற டிஜிபி பிரதீப் வி. பிலிப்பை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பித்தார்.

படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!