மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு அனுமதிக்கப்படாததால், மற்ற கடலோரப் பகுதிகளுக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்தனர். சங்குமால் துறைமுகப் பகுதியில் அதிகக் கூட்டம் காணப்பட்டது. தடையை மீறி ஏராளமானோர் குவிந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கூடும் திருச்சி அம்மா மண்டப பகுதி, பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஊடகம்
மகாளய அமாவாசை: குவிந்த மக்கள்
7 Oct 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!