மகாளய அமாவாசை: குவிந்த மக்கள்

மகாளய அமாவாசையான நேற்று ராமேசுவரம் வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடல் பகுதிக்கு அனுமதிக்கப்படாததால், மற்ற கடலோரப் பகுதிகளுக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்தனர். சங்குமால் துறைமுகப் பகுதியில் அதிகக் கூட்டம் காணப்பட்டது. தடையை மீறி ஏராளமானோர் குவிந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் கூடும் திருச்சி அம்மா மண்டப பகுதி, பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!