வயதானவர்களை குறிவைத்து பணம் திருடிய பீகாரிகள் கைது

புதுக்­கோட்டை: புதுக்­கோட்­டை­யில் ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் பணம் எடுத்­துச் செல்ல வரும் வய­தா­ன­வர்­க­ளைக் குறி­வைத்து பணம் களவாடி வந்த பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த மூவரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் உள்ள வங்கி ஏடி­எம்­முக்கு வரும் வய­தானவர்­க­ளைக் குறி­வைத்து அவர்களுக்குப் பணம் எடுத்து தர உதவி செய்­வது போல் நடித்து ஆடவர்கள் பணத்தை திரு­டிச் செல்வதாக புதுக்கோட்டை போலிசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து, தனிப்­படை போலி­சார், 50 சிசி­டிவி கண்­கா­ணிப்­புக் கேமரா பதி­வு­களை ஆய்வு செய்து திருச்சி, கோயம்­புத்­தூ­ரில் பதுங்கி யிருந்த பீகா­ரைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

இதேபோல், கடந்த 15ஆம் தேதி அன்று, சேலம் மாவட்டம், தாரா மங்கலத்தில் மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல் வந்த திருடன் ஒருவன், அவர் அணிந்திருந்த தங்கத்தோட்டை காதோடு கத்தி யால் அறுத்துச் சென்றான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!