இருளர் சமூகம் முன்னேற சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: இரு­ளர் சமூக மாண­வர்­க­ளின் கல்வி நல­னுக்­கா­க­வும் அவர்­கள் தங்­க­ளது வாழ்க்­கை­யில் முன்­னே­ற­வும் முதல்­வ­ரி­டம் ரூ.1 கோடி நிதி­யு­த­வியை நடி­கர் சூர்யா நேற்று வழங்­கினார்.

சூர்­யா­வின் நடிப்­பில் அமே­சான் பிரைம் ஓடிடி தளத்­தில் 'ஜெய் பீம்' படம் இன்று வெளி­யாகிறது. காலங்­கா­ல­மாக சமூ­கத்­தில் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரும் பழங்­கு­டி­யின இரு­ளர் மக்­க­ளின் வலி இப்­ப­டத்­தில் பேசப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், நடி­கர் சூர்யா தங்­கள் 2-டி எண்­டெர்ெ­ட­யின்­மெண்ட் நிறு­வ­னம் சார்­பாக ரூ.1 கோடி நிதி­யு­தவி அளித்­துள்­ளார்.

'ஜெய் பீம்' திரைப்­ப­டத்தை பார்த்த மு.க.ஸ்டா­லின் சூர்யாவுக்­கும் படக்­கு­ழு­வுக்­கும் தனது பாராட்­டு­க­ளைத் தெரி­வித்து, 'மனம் கனக்­கிறது' என்று தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். இதற்கு நன்றி தெரி­வித்­துள்ள சூர்யா, "வார்த்­தை­க­ளின்றி நெகிழ்ந்து நிற்­கி­றேன். முதல்­வ­ருக்கு நெஞ்­சம் நிறைந்த நன்­றி­கள்,'' என்று கூறியுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!