249 உள்நாட்டு விமானங்களில் பயணிகள் பயணம்

சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் 19 மாதங்களுக்குப் பின்னர் பயணம் மேற்கொள்ளும் விமானங்களின் எண்ணிக்கை 249ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், பயணிகளின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவுக்கு 30,000 பேரைக் கடந்துள்ளது.

நேற்று சென்னையில் இருந்து 125 விமானங்கள் புறப்பட்டன. அதேபோல், 124 விமானங்கள் சென்னைக்கு வந்தன.

கோவை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூா் விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் குறைந்து வருவதை அடுத்து, கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நாட்டிலுள்ள உள்நாட்டு விமான நிலையங்களில் 100% பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!