ரூ.169 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள்

சென்னை: சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நடந்த நிகழ்ச்­சி­யில் 169 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கட்டப்­பட்ட 121 அரசு பள்­ளிக் கட்­ட­டங்­கள், நூல­கக் கட்­ட­டங்­களை முத­ல்வர் மு.க.ஸ்டா­லின் திறந்து வைத்­தார்.

இதை­ய­டுத்து, மருத்­து­வம் மற்றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில் கொரோனா தடுப்­புப் பணி­யில் ஈடு­பட்ட பணி­யா­ளர்­க­ளுக்கு ஊக்­கத் தொகை­யை முத­ல்வர் வழங்­கி­னார்.

ஒரு லட்­சத்து, 5ஆயி­ரத்து 168 பணி­யா­ளர்­க­ளுக்கு 196 கோடி ரூபாய் ஊக்­கத் தொகை வழங்­கப்­ ப­டு­கிறது. இத்­திட்­டத்­தின் தொடக்­க­மாக 13 பணி­யா­ளர்­க­ளுக்­குரிய காசோ­லையையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!