100% நிரம்பிய 272 ஏரிகள்

காஞ்­சி­பு­ரம்: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்துவரும் கன­மழை கார­ண­மாக திரு­வண்­ணா­மலை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய மூன்று மாவட்­டங்­களிலும் உள்ள ஏரி­கள், ஆறுகள், குளம், குட்டைகள் உள்­ளிட்ட நீர்­நி­லை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

காஞ்­சி­பு­ரத்­தில் 138 ஏரி­களும் செங்­கல்­பட்­டில் 89 ஏரி­களும் திரு­வண்­ணா­மலையில் 44 ஏரி­களும் என ஆகமொத்தம் 272 ஏரி­கள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

205 ஏரி­கள் 75%, 234 ஏரி­கள் 50%, மீத­முள்ள 188 ஏரி­கள் 25 விழுக்காட்டுக்கு குறைவாகவும் நீர் நிரம்­பி­யுள்­ளன. இங்குள்ள மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும். சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து பாதுகாப்புக்காக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!