குழந்தைகள், முதியவர்களை மீட்கப் போராடும் சிறப்பு மீட்புக்குழு வீரர்கள்

சென்னை: கன­மழை, வெள்­ளப் பாதிப்பு அதி­க­முள்ள பகு­தி­களில் காவல்­து­றை­யி­னர், தீய­ணைப்பு வீரர்­கள், பேரி­டர் மீட்­புக் குழு­வி­னர் வெகு­வா­கப் போராடி முதி­ய­வர்­க­ளை­யும் குழந்­தை­க­ளை­யும் மீட்டு வரு­கின்­ற­னர்.

பல்­வேறு மாவட்­டங்­க­ளுக்கு அதி­தீ­விர கன­மழை பெய்­யும் என சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் சென்­னை­யில் காவல்­துறை சார்­பில் 13 பேரி­டர் மீட்­புக்­கு­ழுக்­கள் அமைக்­கப்­பட்­டன.

இக்­கு­ழு­வில் உள்­ள­வர்­க­ளுக்கு நன்கு நீச்­சல் தெரி­யும் என்­ப­து­டன் ஏற்­கெ­னவே மீட்­புப் பணி­களில் ஈடுட்ட அனு­ப­வ­மும் உள்­ள­வர்­கள்.

நேற்று முன்­தி­னம் சூளை­மேடு பகு­தி­யில் இரண்டு வய­துக் குழந்­தை­யை­யும் 80 வயது முதி­ய­வ­ரை­யும் இவர்­கள் மீட்­ட­னர். மேலும் தி.நகர் பகு­தி­யில் வய­தான தம்­ப­தி­ய­ரை­யும் மீட்­டுள்­ள­னர்.

கன­ம­ழை­யால் நெல்லை, தூத்­துக்­குடி, தென்­கா­சி­யில் உள்ள ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட குளங்­கள் நிரம்­பி­யுள்­ளன. மாநி­லத்­தில் உள்ள முக்­கிய ஆறு­களில் வெள்­ளம் கரை­பு­ரட்­டோ­டு­கிறது.

காரைக்­கால் உள்­ளிட்ட பகு­தி­களில் கரை­யோர மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் செல்­லும்­படி அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

இதற்கிடையே அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!