இறப்பிலும் இணை பிரியாத தம்பதியர்

தி.மலை: கண­வர் உயி­ரி­ழந்த அதிர்ச்­சி­யை­யும் சோகத்­தை­யும் தாங்க இய­லா­மல் மனை­வி­யும் சில மணி நேரங்­களில் இறந்­து­போன சம்­ப­வம் திரு­வண்­ணா­ம­லை­யில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

படை­வீடு அருகே உள்ள ராம­நா­த­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் சேகர் (63 வயது). மண்­பாண்ட தொழி­லா­ளி­யான இவர், அண்­மை­யில் உடல்­ந­லம் குன்­றி­ய­தால் வேலூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு இருந்­தார்.

எனி­னும் சிகிச்சை பல­னின்றி ஞாயிற்­றுக்­கி­ழமை அவர் மர­ணம் அடைந்­தார். இதை­ய­டுத்து அவ­ரது உடல் வீட்­டுக்கு கொண்டு வரப்­பட்­டது.

கண­வர் இறந்த அதிர்ச்­சியை தாங்­கிக்­கொள்ள முடி­யா­மல் அழுது புலம்­பிக் கொண்­டி­ருந்த சேக­ரின் மனைவி கண்­ணகி, திடீ­ரென மயங்கி விழுந்­தார். பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அவ­ரும் சிகிச்சை பல­னின்றி கால­மா­னார். 30 ஆண்­டு­கள் இணக்­க­மாக இருந்த இத்­தம்­ப­தி­ய­ரின் மறைவு ராம­நா­த­பு­ரம் கிரா­மத்தை சோகத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!