கடற்கரை மணல் எடுக்க அனுமதி

சென்னை: கடற்கரைப் பகுதிகளில், உள்ளூர் மக்கள் தங்கள் தேவைக்கு மணல் எடுக்க அனுமதிக்கும் வகையில், கடலோர ஒழுங்கு முறை விதிகளில் வரைவு திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒழுங்குமுறை மண்டல விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த விதிகளில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய காடு, சுற்றுச்சூழல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாராகி உள்ளது.

உள்ளூர் மக்கள், தங்கள் தேவைக்காக மணல் எடுப்பது முதல் படகுகளைப் பயன் படுத்தி மணல் எடுப்பது வரை இதில் அனுமதிக்கப் படும் என்று தெரிகிறது.

அறிக்கை தொடர்பில் ஆட்சேபம் இருப்பின், 60 நாட்களுக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!