‘மற்றவர்களின் அடி, உதையை வாங்கிச்செல்ல நகைச்சுவை நடிகர் செந்தில் அல்ல சூர்யா’

சென்னை: யார் ஒருவர் கொடுக்­கும் அடி­யை­யும் உதை­யை­யும் பொறுத்­துக்கொண்டு போவ­தற்கு சூர்யா ஒன்­றும் நகைச்­சுவை நடி­கர் செந்­தில் அல்ல என்று சூர்­யா­வுக்கு ஆத­ர­வாகப் போர்க்­கொடி உயர்த்தி­யுள்­ளார் நாம் தமி­ழர் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ளர் சீமான்.

"சூர்­யாவை யார் உதைக்­கச் சொன்­னார்­களோ, அவர்­களை உதை­யுங்­கள். நான் காசு தரு­கி ேறன்," என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்­தி­ரிகை­யா­ளர் சந்­திப்­பில் 'ஜெய் பீம்' சர்ச்சை குறித்து பேசியபோது, "அன்­பு­மணி எழு­திய கடி­தத்­தின் வலி­யின் உண்­மைத்­தன்­மையை மறுப்­ப­தற்கு இல்லை. படத்­தில் இடம்­பெற்றிருந்த வன்­னி­யர் சங்க அடை­யா­ளத்தை யாருக்­கும் தெரி­யா­மல் வைத்­தி­ருக்கவும் முடி­யாது. அது வன்­னி­யர் சங்க குறி­யீடு என்­பது உல­கத்­துக்கே தெரி­யும். அதனைத் தவிர்த்­தி­ருக்­க­லாம்.

"குறிப்­பிட்ட சமூக மக்­க­ளின் வலியை எடுத்து மற்­றொரு சமூ­கத்­துக்கு வலியை ஏற்­ப­டுத்­தக்­கூடாது என்­பது எனது கருத்து," என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறியிருந்த பாமக மாவட்டச் செயலாளர் சித்த மல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளில் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!