குரங்கம்மை பரவலைத் தடுக்க விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை

குரங்கம்மை பல நாடுகளிலும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் குரங்கம்மை பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களின் தோலில் கொப்புளங்கள் உள்ளனவா என அதிகாரிகள் சோதிக்கின்றனர். உமிழ்நீா், சளி போன்றவற்றின் மூலம் இந்நோய் பரவும் என்பதால் முகக்கவசம் அணிவதன் மூலம் இதனைப் பரவாமல் தடுக்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!