தமிழ்நாடு

கோயம்புத்தூர்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மார்ச் 28ஆம் தேதி அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 77.
மதுரை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் நடத்துநராகத் தேர்வாகி உள்ளார் ரம்யா.
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக, அதிமுக இடையே ஒன்பது தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.
தூத்துக்குடி: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் அராஜகங்கள், கைது நடவடிக்கைகள் பாஜக ஆட்சியில்தான் அளவில்லாமல் போனது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.