தமிழ்நாடு

தேனி: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் கணிசமான வேகத்தில் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
சென்னை: தமிழகம் கஞ்சாவின் தலைநகரமாக மாறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு மதுரையில் கோலாகலமாக நடந்தேறியது.
புதுடெல்லி: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் மாநிலம் முழுவதும் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிவித்துள்ளது.
சிவகங்கை: ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.