பயணிகள் கப்பல்

புதுடெல்லி: இந்தியாவின் கேரள மாநிலத்திற்கும் மத்திய கிழக்கு நாடான துபாய்க்கும் இடையில் விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் (யுஏஇ) இந்தியாவிற்கும் இடையே பயணிகள் கப்பல் இயக்கப்படுவது சாத்தியமாகலாம்.