உல‌க‌ம்

தாய்லாந்து அரசாங்கம், கடுமையான வெயில் குறித்த எச்சரிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
கோப்பன்ஹேகன்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிகமாக இருப்பது அதிர்ச்சி தரும் வண்ணம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் ஜப்பானியர் இருவர், சக நாட்டவர் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலை முறியடிக்கும் வகையில் மாதருக்கு தனி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
சிட்னி: சிட்னியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பேராயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.