உல‌க‌ம்

காஸா முனை: காஸா போர் தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதியுடன் 200 நாள்கள் ஆகிவிட்டன.
லண்டன்: பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.
ஜகார்த்தா: அண்மையில் இந்தோனீசியாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெற்றார்.
லண்டன்: உக்ரேனுக்கு பிரிட்டன் கூடுதல் ராணுவ உதவி வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரிட்டன் 500 மில்லியன் பவுண்டு (S$841 மில்லியன்) செலவழிக்கிறது.
பாரிஸ்: இங்கிலிஷ் கால்வாய் வழியாகப் படகில் ஃபிரான்சிலிருந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற ஐந்து குடியேறிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.