உல‌க‌ம்

வஜிமா, ஜப்பான்: புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பேரழிவுக்கு உள்ளான பகுதிகளுக்கு “தொடர்ச்சியான” ஆதரவை வழங்குவதாக ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
ரோம்: அமைதியைக் காக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து தனிப்பட்ட ராணுவத்தை அமைக்க வேண்டுமென்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ டஜானி கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டத்தைத் தவிர்க்க திரையரங்கில் அனைத்து நுழைவுச்சீட்டுகளையும் மலேசியப் பெண் ஒருவர் வாங்கினார்.
செமராங்: இந்தோனீசியக் காவல்துறை, இறைச்சிக்காகக் கொல்லப்படவிருந்த 200க்கு மேற்பட்ட நாய்களை மீட்டுள்ளது.
ஜோகூர் பாரு: எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி நாட்டின் 17வது பேரரசராக அதிகாரபூர்வமாகப் பதிவியேற்கும் வரையில் எவரையும் சந்திக்க அனுமதி வழங்கப்போவதில்லை என ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.