உல‌க‌ம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஞாயிறன்று கனமழை பெய்தது.
தோக்கியோ: புத்தாண்டு நாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மத்திய ஜப்பானையும் அதன் மேற்குக் கரையோரங்களையும் உலுக்கியது.
பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவின் 45 ஆண்டு நிறைவு அனுசரிக்கப்படும் வேளையில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோ: செங்கடலில் டிசம்பர் 31ஆம் தேதி மெர்ஸ்க் கப்பல் நிறுவனத்தின் கொள்கலக் கப்பல் மீது ஹுதி போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
ஜோகூர் பாரு: போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது பற்றி ஜோகூர் பாரு நகர மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் வெளிநாட்டினரும் அது குறித்து எரிச்சலடைந்து உள்ளனர்.