உல‌க‌ம்

ஜகார்த்தா: மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை வெடித்துச் சிதறியதில் 11 மலையேறிகளை இந்தோனீசிய மீட்பாளர்கள் சடலங்களாக மீட்டுள்ளனர்.
கொவிட்-19 காலத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த மக்கள் தற்போது சுதந்திரமாக பறக்க விரும்புவதால் பயணங்களுக்கான தேவை அடுத்த ஆண்டில் வலுவாக இருக்கிறது என்று ‘ஸ்கைஸ்கேனர்’ தலைமை நிர்வாக அதிகாரி ஜான் மேங்கெலார்ஸ் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: பல மாணவர்கள் கலந்துகொண்டு, பள்ளியில் பணியாற்றிய பாதுகாவலருக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று அளித்த பிரியாவிடை நிகழ்ச்சியின் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகி வருகிறது.
துபாய்: காப் 28 உச்சநிலை மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. பூமியின் வெப்பநிலையைக் குறைக்க பல நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.
பிலிப்பீன்ஸ் பல்கலைக் கழகத்தில் குண்டுவெடிப்பு; நால்வர் பலி; விழிப்புநிலையில் ராணுவம்