உல‌க‌ம்

பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது பந்தயக் கார் பார்வையாளர்கள் மீது மோதியதில் ஏழு பேர் மாண்டனர்; 21 பேர் காயமடைந்தனர்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தமது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவி, தமது மனைவியை இன்னமும் நேசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள எரிமலையில் ஏறி படமெடுத்துக்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தபோது சீன சுற்றுப்பயணி ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.
அம்மான்: தென்லெபனானில் இஸ்‌ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.