உல‌க‌ம்

மெல்பர்ன்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தங்கத்திற்கான தேவை வாரயிறுதியில் அதிகரித்தது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் குறைந்தது 19 பேர் மாண்டுவிட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) தெரிவித்தனர்.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் 38 வயது ஹஃபிசுல் ஹராவி கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் ஏப்ரல் 15ஆம் தேதியன்று அறிவித்தார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய ஆடவர் பெண்களைக் குறிவைத்திருக்கக்கூடும் என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரோம்: இஸ்‌ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஜி-7 நாடுகள் இஸ்‌ரேலுக்கு அவற்றின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.