சிங்க‌ப்பூர்

துவாஸ் வட்டாரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.
தெங்கா பகுதியில் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையை நிர்வகிக்கும் எஸ்பி குழுமம், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு உத்தரவாதம் வழங்கும்.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனைக்கு இணை பேராசிரியர் டான் யோக் யங் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார்.
கடற்துறையில் பெரிய நிறுவனமான முன்னர் செம்ப்கார்ப் என்று அழைக்கப்பட்ட சீட்ரியம் நிறுவனத்தின் இரு முன்னாள் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் கைப்பற்றப்பட்ட மின்சிகரெட்டுகள் மற்றும் அதற்கு தொடர்புடைய பொருள்களை சுகாதார அறிவியல் ஆணையம் வைத்திருந்தது.