சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சூ போலின் மீது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 24ஆம் தேதி (புதன்கிழமை) சுமத்தப்பட்டன.
‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தள நிர்வாகியாக செயல்படுவர் மீது அவர் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பொய்யான தகவல் ஒன்றை பதிவு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீக்குபோக்கான வேலையிட வழகாட்டிகள் அண்மையில் வெளியானது. இது பல சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்கள் வேலையிடக் கொள்கைகளை மாற்றும் சிந்தனைப்போக்கை தூண்டியுள்ளது.
சிங்கப்பூரின் உணவு, பானத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் கால் பதிப்பதற்கு பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.
பெரும்பாலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் எந்தவொரு அறிகுறிகளும் இன்றித் திடீரென நிகழ்கின்றன என்று 56 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.