சிங்க‌ப்பூர்

ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரரான திருவாட்டி ஆட்ரி ஃபாங்கின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மேலும் ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது.
நோன்புப் பெருநாள் கொண்டாடி இரண்டு வாரங்கள் நிறைவுபெறாத வேளையில், சுவா சூ காங் முஸ்லிம் இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிலைக்கு இரு குடும்பங்கள் தள்ளப்பட்டன.
அல்ஜுனிட்டில் பாதசாரிகள் கடக்குமிடத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் மீது கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பிடாடாரி நகரத்தின் பிரதான சாலையை பார்ட்லி சாலையுடன் இணைப்பதற்கான திட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றும் வழக்கறிஞர்களின் திறன் மேம்பாட்டுக்குச் சட்ட அமைச்சு கூடுதல் ஆதரவு வழங்கும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.