சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரில் தற்போது மழைக்காலமாக உள்ளது.
தன் காதலனைக் காப்பாற்றுவதற்காகக் காவல்துறையிடம் பொய் சொன்ன பெண்ணுக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் துறைமுகம், சென்ற ஆண்டு சாதனை அளவாக 39.01 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டதாக போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் S$4.4 பில்லியன் (ரூ.27,000 கோடி) மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செய்துள்ளதாக இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தெரிவித்துள்ளார்.
மின்னிலக்க உருமாற்றம் முக்கியத்துவம் பெற்றுவரும் வேளையில், மனிதவளத் துறை ஊழியர்கள் தங்கள் மின்னிலக்கத் திறன்களைப் புதுப்பித்துக்கொள்ளுதல் அவசியம்.