சிங்க‌ப்பூர்

பாசிர் ரிசில், பின்னால் வந்த கார் மோதியதில் கட்டுபாட்டை இழந்த மற்றொரு கார் சாலைத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானது. திங்கட்கிழமை (ஜனவரி 8ஆம் தேதி) நடந்த இவ்விபத்து குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவாஸ் எரியாலையில் 2021ஆம் ஆண்டில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தில் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்துக்கான மணல் இறக்குமதி அதிக முக்கியத்துவம் பெற்ற அம்சமாக விளங்கியது.
ஈசூன் காப்பிக்கடை ஒன்றில் வாக்குவாதத்தின்போது கையில் கத்தியை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயன்ற 57 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
வெளிப்புற சாகச நடவடிக்கையின்போது நிகழ்ந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, ஆங்கிலோ சீன பள்ளியைச் (தன்னாட்சி) சேர்ந்த மாணவரான 15 வயது ஜெத்ரோ புவா சின் யாங் மாண்டார்.