சிங்க‌ப்பூர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்சில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 15.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 15ஆம் தேதி, புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவைச் சந்தித்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொதுத் துறை அமைப்புகளும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, 2,000க்கு மேற்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவன (எஸ்ஐஏ) ஊழியர்கள் முன்வந்து கைகொடுத்தனர்.
தமிழ் முரசு நாளிதழும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’, தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து (ஜனவரி 17) சீனப் புத்தாண்டுக்கு அன்பளிப்பாக வழங்க பழைய பணத் தாள்களுக்கு புதிய அங் பாவ் பணத் தாள்களை மாற்றிக் கொள்ள முன்பதிவு செய்யலாம்.