சிங்க‌ப்பூர்

காவல்துறை அதிகாரிகள் உடல் ரீதியாக மட்டும் வலிமையாக இருந்தால் போதாது அவர்கள் மனரீதியாகவும் வலிமையாக இருக்க வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரியின் பணியானது விபத்து ஏற்படுத்தியவரைத் தேடி கண்டுபிடிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, விபத்தில் மாண்டவரின் குடும்பத்தினரிடம் அச்செய்தியைக் கொண்டு சேர்ப்பதும் அவர்களின் பணிதான்.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகள், குடிநுழைவு சோதனைகளை முடிக்க ஏறக்குறைய மூன்று மணி நேரம் காத்திருக்க நேரிடலாம் என்று சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) டிசம்பர் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் கிறிஸ்துமசுக்கு முதல் நாள் (டிசம்பர் 24) மாலை நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வோரும் கடைசி நேரத்தில் பண்டிகைக்கான பொருள்களை வாங்க விரும்புவோரும் அங்கு செல்வதற்குமுன் கூட்ட நெரிசல் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள இயலும்.
ஹாங்காங்கிற்குச் சுற்றுலா சென்ற சிங்கப்பூர் குடும்பம் ஒன்று, உள்ளூர் மக்களுடன் சண்டையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது என்று ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.