சிங்க‌ப்பூர்

பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த தகவல்களை சிங்கப்பூரும் எஸ்டோனியாவும் பகிர்ந்துகொள்ளலாம் என்று எஸ்டோனியாவின் கல்வி, ஆய்வு அமைச்சர் திருவாட்டி கிறிஸ்டினா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
மே மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் வாகன உரிமைச் சான்றிதழ்கள் (சிஓஇ) வழங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
தீவு விரைவுச் சாலையில் ஏப்ரல் 24ஆம் தேதி நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர் உயிரிழந்தார்.
எகிப்தில் வடக்கு சைனாய் பாலைவனத்தில், காஸா எல்லைக்கு அருகே, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் அவசரகால மனிதாபிமான முறையில் சமையல் கூடம் ஒன்று செயல்படுகிறது. அங்கு தங்கள் இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்த கிட்டத்தட்ட 7,000 குடும்பங்களுக்கு அன்றாடம் சமைத்த உணவு வழங்கவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தலைநகர் ஜகார்த்தாவில் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் பிரபோவோ சுபியாந்தோவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.