சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் வரலாற்றில், சாங்கியைச் சுற்றி வாழ்ந்த இந்தியர்கள் சிலர் கூடி ஒரு சிறிய சன்னதியில் ஸ்ரீ ராமர் சிலை ஒன்றை வைத்து வழிபடத் தொடங்கினர்.
சிங்கப்பூர், மலேசியக் காவல்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக, சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர்ச் சமுதாயத்திற்கு மொழிபெயர்ப்பு மிக அவசியம், அது பல இனத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலம் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் வலியுறுத்தியுள்ளார்.
குற்றக் கும்பல்கள் மிக வேகமாகப் பரவும் அபாயம் நிலவுவதாக அனைத்துலகக் காவல்துறை அமைப்பின் (இன்டர்போல்) தலைமைச் செயலாளர் யர்கன் ஸ்டோக் எச்சரித்துள்ளார்.
வீட்டிற்கு வெளியே விளிம்புச் சுவர் கம்பியில் காயப்போட்டிருந்த காற்சட்டைகளை பெண் ஒருவர் களவாடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.