சிங்க‌ப்பூர்

இளையர் ஒருவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தபோது 2016ஆம் ஆண்டில் ஒரு சிறுவனிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார்.
கிராஞ்சி வட்டாரத்தில் உள்ள மறுசூழற்சி, கழிவு நிர்வாக நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் மார்ச் 28ஆம் தேதி அதிகாலை தீ மூண்டது.
பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எதிர்க்கட்சி அரசியல்வாதி கோ மெங் செங்கிற்கும் அவரது மக்கள் சக்தி கட்சிக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ‘தமிழ்ப் பேச்சு பேச வா’ என்ற கருப்பொருளில் பேச்சுப் போட்டிக்கும் நாடகப் போட்டிக்கும் ஏற்பாடு செய்தது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் மூத்த தாதியாக பணியாற்றும் 36 வயதாகும் மாலினி ராஜேந்திரனுக்குப் பின்முதுகில் வலி இருந்துகொண்டே இருந்தது.