சிங்க‌ப்பூர்

அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் உள்ள பேஷோர் பார்க் கூட்டுரிமை வீட்டில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே, பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் நேரத்தில் புறஊதா (யூவி) குறியீடு தீவிர நிலையைத் தொட்டது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு முதல் காலாண்டில் அலுவலக வாடகை 15 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.
சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படும் ஜப்பானின் இரண்டு ‘சாக்கே’ மதுபான வகைகள் சிங்கப்பூரில் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
கேளிக்கை கூடங்களில் உள்ள பெண்களுக்கு பூங்கொத்து, மாலை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொடுத்து கடன் பிரச்சினையில் சிக்கிய ஆடவர் தமது தாயைப்போல கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.