சிங்க‌ப்பூர்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 10ஆம் தேதி நோன்புப் பெருநாள்.
சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக அமெரிக்க நீதிபதி டேவிட் வோல்ஃப் ரிவ்கின்னை அதிபர் தர்மன் சண்முகரத்னம் நியமித்துள்ளார்.
துவாஸில் லாரியுடன் மோதிய விபத்தில் 45 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
முஸ்லிம் லீக் ( சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் குழுவான வளர்பிறை மகளிர் வட்டம் மார்ச் மாதம் 3ஆம் தேதி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பனானாலீஃப் அப்போலோ உணவகத்தில் விருது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகளை விற்றதாக இரு நிறுவனங்கள், ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.