இந்தியா

புதுடெல்லி: டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பெண் ஒருவர், தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருந்த ஓர் இருக்கையை விட்டு விலக மறுத்தார்.
புவனேஸ்வர்: ஒடிசாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர். காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்தது.
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் வள்ளுவருக்கு காவி உடை, காவி உடை அணிய மறுத்து வெள்ளுடை அணிந்த வள்ளலாரை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேந்தவர் போல சித்தரிப்பது, திருப்பூர் குமரனுக்கு விபூதி பூசுவது என காவி பிரசாரத்தை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த வரிசையில் அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் செய்தி ஊடகத்தின் சின்னத்தை காவி நிறத்தில் மாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.