இந்தியா

புதுடெல்லி: சட்டசபைத் தேர்தல் வருவதையடுத்து காங்கிரஸ் கட்சி அதன் தலைவர்களுடனும் முக்கிய தொண்டர்களுடனும் திங்கட்கிழமை கூட்டம் நடத்தியது.
புதுடெல்லி: இந்தியா அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக ரூ.23,500 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  
காஷ்மீர்: லடாக் கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் இண்டியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி கண்டுள்ளது.
கோல்கத்தா: உள்ளாட்சிப் பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக மேற்கு வங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம், திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சடலத்தை மூன்று காவலர்கள் கால்வாயில் வீசிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.