இந்தியா

காந்தி நகர்: பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் அடையாளங்களை வெளியிடாதது குறித்து அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதற்கு காங்கிரசின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பட்டப்பகலில் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க வந்த திருடர்களை அவ்வீட்டில் இருந்த தாயும் மகளும் சரமாரியாகத் தாக்கி, அவர்களைத் தெறித்து ஓடும்படி விரட்டி அடித்த சம்பவம் பலதரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இத் தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை.