இந்தியா

புதுடெல்லி: டெல்லியில் வறட்சி நிலவும் பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கும்படி கைது செய்யப்பட்டு, மத்திய அமலாக்கத் துறையின் காவலில் இருந்து வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி: கைது செய்யப்பட்ட 35 சோமாலியக் கடற்கொள்ளையர்களுடன் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஐஎன்எஸ் கோல்கத்தா சனிக்கிழமை (மார்ச் 24) மும்பையை அடைந்தது.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.
மும்பை: இந்தியா அதன் வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையால், வெளிநாட்டுச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் பேகம்பேட் வட்டாரத்தில் தன் பதின்ம வயது மகளுடன் வசிக்கிறார் அமிதா மஹ்னோட் எனும் மாது.