திரைச்செய்தி

நடிகை ஷோபனா, ரஜினியின் 171வது படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்தகவல் இன்னும் உறுதியாகவில்லை.
சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக ஏப்ரலில் பெரிய அளவிலான தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடு காணாத நிலையில், திரைப்பட இயக்குநர்களும் விநியோகஸ்தர்களும் பழைய வெற்றிப் படங்களை மறுவெளியீடு செய்து வருகின்றனர்.
‘வாத்தி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சம்யுக்தா, ஆதி சக்தி என்ற புது அமைப்பைத் தொடங்கியுள்ளர்.
சந்தானம் போல் கதாநாயகன் அமைந்தால் மனதில் அருவிபோல் நகைச்சுவைக் காட்சிகள் பளிச்சிடும் என்கிறார் இயக்குநர் ஆனந்த் நாராயண்.
இயக்குநர் கோபிநயினார் இயக்கத்தில் உருவாகிறது ‘மனுசி’ திரைப்படம்.