பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, தனிப்பட்ட காரணங்களுக்காக கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு அவசரமாக திரும்பியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஹைதராபாத்: இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கவிருக்கிறது.
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஆவே‌ஷ் கானுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடுமையான எச்சரிக்கை ...
இந்திய ஆண்கள் கிரிக்கெட் விளையாட்டாளர்களின் ஒப்பந்தப் பட்டியலலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. A+ (ரூ.7 கோடி), A ...