விளையாட்டு

மும்பை: அடுத்த மாதம் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கொழும்பு: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேப்பாளம் ஆகிய 6 அணிகள் கலந்துகொள்ளும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் குழு சுற்றுப் போட்டிகள் நடந்துவருகிறது.
நியூயார்க்: ஜெர்மானிய டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள யானிக் சின்னரை 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அமெரிக்கப் பொது விருதின் காலிறுதிக்கு முன்னேறினார்.
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவை 3-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது.
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்திற்காக களமிறங்கிய குழுவிலிருந்து தாம் கைவிடப்பட்ட விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் ஜேடன் சாஞ்சோ வருத்தம் தெரிவித்துள்ளார்.