நாளிதழ்
காலத்தைக் கடந்து தற்போது மின்னிலக்க வெளியிலும் உலா வரும் பழம்பெரும் நாளிதழான தமிழ் முரசின் வரலாற்றுக் கண்காட்சி, தற்போது ஜூரோங் பொது நூலகத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.
“பெருமுயற்சியுடன் தமிழ் முரசு 90ஆவது ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. பல ஆண்டுகளாகச் சந்திக்காத பலரையும் காண முடிந்தது. பிற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்தோரையும் கண்டதில் மகிழ்ச்சி. உணவும் மிகச் சிறப்பாக இருந்தது,” என்றார் மேரிமவுண்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ, 55.
தமிழ் முரசின் 90 ஆண்டுத் தொடர்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் ஃபேஸ்புக் பதிவுகளை வெளியிட்டுள்ள அரசியல், சமூகத் தலைவர்கள், அந்நாளிதழின் சமூகப் பங்களிப்பு முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஜூலை 4ஆம் தேதியுடன் எஸ்பிஎச் மீடியாவில் எனது செய்தியாளர் பயணம் முடிவுக்கு வந்தது.
செய்தித்துறையில் பணியாற்றியபோது ஏற்பட்ட அறிமுகம், இணையர்களான திரு ராஜேந்திரன் ஜவஹரிலால், 68 - முனைவர் சித்ரா ராஜாராம், 61, வாழ்க்கைத் தொழிலிலும் நீடித்துப் பிறகு இன்றளவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்திலும் தொடர்கிறது.