நாளிதழ்
தமிழ் முரசுக்கு இன்று (ஜூலை 6) வயது 89.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் பணிபுரிந்த மூத்த ஊழியர் திரு அருளாந்து செபஸ்டியன் ஜூன் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 75.
இவ்வாண்டுக்கான மலாய் மொழி நாளிதழ் பெரித்தா ஹரியானின் இளம் சாதனையாளர் விருதை வென்றார் ஷரீஃபா அமினா அப்துல் ஷெரீஃப், 22.
உயர்தரமிக்க, நம்பகமான ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றி பிரதமர் லீ சியன் லூங் விளக்கி இருக்கிறார்.
தமிழ் முரசின் 88வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம், பத்திரிகை அலுவலகத்தில் குதூகலமாகக் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று நடந்தேறியது.